முல்லை பெரியாறு அணையிலிருந்து முதல் போக சாகுபடி மற்றும் குடிநீர் தேவைக்கான தண்ணீரை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்தார்கள். 01.06.25
வெளியிடப்பட்ட தேதி : 02/06/2025

தேனி மாவட்டம்
முல்லை பெரியாறு அணையிலிருந்து கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போக சாகுபடி மற்றும் குடிநீர் தேவைக்கான தண்ணீரை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்தார்கள். (PDF 31KB)