வடகிழக்கு பருவமழை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு. 18.10.25
வெளியிடப்பட்ட தேதி : 22/10/2025
தேனி மாவட்டம்
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையொட்டி முல்லைபெரியாறு மற்றும் வைகை ஆற்று ப் பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் (PDF 47KB)


