அரசு பொதுத்தேர்வு நடைபெற்ற மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். 03.03.25
வெளியிடப்பட்ட தேதி : 04/03/2025

தேனி மாவட்டம்
மேல்நிலை இரண்டாமாண்டு அரசு பொதுத்தேர்வு நடைபெற்ற மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்(PDF 33KB)