கடமலைக்குண்டு-மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு. 05.03.25
வெளியிடப்பட்ட தேதி : 06/03/2025

தேனி மாவட்டம்
கடமலைக்குண்டு-மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ. 1.13 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள் (PDF 55KB)