கடமலைக்குண்டு-மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு. 07.06.25
வெளியிடப்பட்ட தேதி : 09/06/2025

தேனி மாவட்டம்
கடமலைக்குண்டு-மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் சாலைப்பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் (PDF 31KB)