தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் சார்பாக நடைபெற்ற பேரிடர் கால மீட்பு ஒத்திகை. 28.08.25
வெளியிடப்பட்ட தேதி : 29/08/2025

தேனி மாவட்டம்
தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் சார்பாக நடைபெற்ற பேரிடர் கால மீட்பு ஒத்திகைப் பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார் (PDF 43KB)