மேம்பாலப்பணிகள் மற்றும் புறவழிச்சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு. 24.12.25
வெளியிடப்பட்ட தேதி : 29/12/2025
தேனி மாவட்டம்
போடிநாயக்கனூர் பகுதிகளில் நடைபெற்று வரும் இரயில்வே மேம்பாலப்பணிகள் மற்றும் புறவழிச்சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் (PDF 38KB)


