வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு. 05.11.25
வெளியிடப்பட்ட தேதி : 06/11/2025
தேனி மாவட்டம்
உத்தமபாளையம் பேரூராட்சி மற்றும் சின்னமனூர் நகராட்சிப் பகுதிகளில் ரூ.34.61 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் (PDF 33KB)


