தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு. 11.06.25
வெளியிடப்பட்ட நாள்: 12/06/2025தேனி மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை பொது நிறுவனங்கள் குழுத் (2024-2026) தலைவர் திரு. ஏ.பி.நந்தகுமார் அவர்கள் குழு உறுப்பினர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள் (PDF 56KB)
மேலும் பலகாலநிலை மாற்றத்திற்கேற்ப பசுமை கட்டடங்கள் அமைக்கும் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு பயிற்சி. 10.06.25
வெளியிடப்பட்ட நாள்: 11/06/2025தேனி மாவட்டம் காலநிலை மாற்றத்திற்கேற்ப பசுமை கட்டடங்கள் அமைக்கும் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு பயிற்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது (PDF 35KB)
மேலும் பலகடமலைக்குண்டு-மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு. 07.06.25
வெளியிடப்பட்ட நாள்: 09/06/2025தேனி மாவட்டம் கடமலைக்குண்டு-மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் சாலைப்பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் (PDF 31KB)
மேலும் பலஉயர்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை மையம். 06.06.25
வெளியிடப்பட்ட நாள்: 09/06/2025தேனி மாவட்டம் உயர்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டார் (PDF 30KB)
மேலும் பலமாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம். 04.06.25
வெளியிடப்பட்ட நாள்: 05/06/2025தேனிமாவட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் கண்காணிப்பு குழுத்தலைவர் / பாராளுமன்ற உறுப்பினர் திரு. தங்க தமிழ்செல்வன் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது (PDF 47KB)
மேலும் பலகோடை சிறப்பு முகாம் நிறைவு நாள். 02.06.25
வெளியிடப்பட்ட நாள்: 03/06/2025தேனி மாவட்டம் சிறுவர் சிறுமியர்களுக்கான கோடை சிறப்பு முகாம் நிறைவு நாள் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார் (PDF 46KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். 02.06.25
வெளியிடப்பட்ட நாள்: 03/06/2025தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 300 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது (PDF 32KB)
மேலும் பலமின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் – காலாண்டு தணிக்கை. 02.06.25
வெளியிடப்பட்ட நாள்: 03/06/2025தேனி மாவட்டம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் காலாண்டு தணிக்கை செய்தார்கள்(PDF 27KB)
மேலும் பலபள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி. 02.06.25
வெளியிடப்பட்ட நாள்: 03/06/2025தேனி மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வினை தொடங்கி வைத்தார்கள் (PDF 44KB)
மேலும் பலமுல்லை பெரியாறு அணையிலிருந்து முதல் போக சாகுபடி மற்றும் குடிநீர் தேவைக்கான தண்ணீரை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்தார்கள். 01.06.25
வெளியிடப்பட்ட நாள்: 02/06/2025தேனி மாவட்டம் முல்லை பெரியாறு அணையிலிருந்து கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போக சாகுபடி மற்றும் குடிநீர் தேவைக்கான தண்ணீரை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்தார்கள். (PDF 31KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். 30.05.25
வெளியிடப்பட்ட நாள்: 02/06/2025தேனி மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது (PDF 50KB)
மேலும் பலஉழவரைத் தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை. 29.05.25
வெளியிடப்பட்ட நாள்: 30/05/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ‘’ உழவரைத் தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை ‘’ என்ற புதிய திட்டத்தை காணொளி காட்சி (Offline) வாயிலாக தொடங்கி வைத்தார்கள் (PDF 42 KB)
மேலும் பலபள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம். 28.05.25
வெளியிடப்பட்ட நாள்: 29/05/2025தேனி மாவட்டம் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 29KB)
மேலும் பலநான்காவது நாளாக நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி). 28.05.25
வெளியிடப்பட்ட நாள்: 29/05/2025தேனி மாவட்டம் நான்காவது நாளாக நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) மொத்தம் 299 மனுக்கள் பெறப்பட்டுள்ளது (PDF 49KB)
மேலும் பலமூன்றாவது நாளாக நடைபெற்ற ஜமாபந்தி. 27.05.25
வெளியிடப்பட்ட நாள்: 28/05/2025தேனி மாவட்டம் ஐந்து வட்டங்களில் மூன்றாவது நாளாக நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) மொத்தம் 622 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. (PDF 48KB)
மேலும் பலமாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் ஆய்வு. 25.05.25
வெளியிடப்பட்ட நாள்: 28/05/2025தேனி மாவட்டம் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் மற்றும் பொதுசேவை மையங்களின் செயல்பாடுகள் குறித்தும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் இயக்குநர் / தலைமை செயல் அலுவலர்/மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திரு.எம்.கோவிந்தராவ் இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 39KB)
மேலும் பலவருவாய் தீர்வாயம் – ஜமாபந்தி.22.5.25
வெளியிடப்பட்ட நாள்: 23/05/2025தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது(PDF 46KB)
மேலும் பலசிறைக்காடு கிராம பழங்குடியின மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. 21.05.25
வெளியிடப்பட்ட நாள்: 22/05/2025தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வட்டம் சிறைக்காடு கிராம பழங்குடியின மக்களுக்கு உடனடி தீர்வாக பட்டா வழங்கப்பட்டது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் நடவடிக்கை(PDF 41KB)
மேலும் பலஉங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம். 21.05.25
வெளியிடப்பட்ட நாள்: 22/05/2025தேனி மாவட்டம் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் போடிநாயக்கனூர் வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள்(PDF 53KB)
மேலும் பலமுன்னாள் படைவீரர்களுக்கான தொழில்முனைவோர் முன்னேற்றம் மற்றும் புத்தாக்கப் பயிற்சி. 19.05.25
வெளியிடப்பட்ட நாள்: 20/05/2025தேனி மாவட்டம் முன்னாள் படைவீரர்களுக்கான தொழில்முனைவோர் முன்னேற்றம் மற்றும் புத்தாக்கப் பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்கள் (PDF 41KB)
மேலும் பலமக்கள் தொடர்பு முகாம். 13.05.25
வெளியிடப்பட்ட நாள்: 16/05/2025தேனி மாவட்டம் பளியன்குடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 80 பயனாளிகளுக்கு ரூ.90.01 இலட்சம் மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்(PDF 47KB)
மேலும் பலமங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு திருவிழா. 12.05.25
வெளியிடப்பட்ட நாள்: 13/05/2025தேனி மாவட்டம் மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு திருவிழாவில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் (PDF 45KB)
மேலும் பலவீரபாண்டிஅருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழா – தேரோட்டம். 09.05.25
வெளியிடப்பட்ட நாள்: 13/05/2025தேனி மாவட்டம் வீரபாண்டிஅருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு திருத்தேரோட்டத்தினை வடம் பிடித்து துவக்கி வைத்தார் (PDF 35KB)
மேலும் பலமாண்புமிகு கைத்தறி, மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்கள் ஆய்வு. 05.05.25
வெளியிடப்பட்ட நாள்: 06/05/2025தேனி மாவட்டம் மாண்புமிகு கைத்தறி, மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி அவர்கள் அண்ணா கூட்டுறவு நூற்பாலை மற்றும் தனியார் ஆலைகளின் செயல்பாடுகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் (PDF 41KB)
மேலும் பலபாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாள் – வார விழா நிறைவுநாள். 05.05.25
வெளியிடப்பட்ட நாள்: 06/05/2025தேனி மாவட்டம் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற தமிழ் வார விழா நிறைவுநாள் நிகழ்வில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார் (PDF 32KB)
மேலும் பல